பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது எப்படி என்றால், மக்களுக்கு காங்கிரஸ் மீதிருந்த கோபமே.
ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பற்றி சிந்திக்காமல், பாடத்திட்டங்களை மாற்றுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக சங்பரிவார அமைப்புகளைத் தூண்டிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு தேசத்தின் அமைதியையும், மக்களின் மன ஒற்றுமையும் சிதைக்கும் செயலிலே கவனம் செலுத்தினர்.
இன்னும் பார்ப்போம் . . .
Tuesday, May 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment