விஸ்வநாத் பிரதாப் சிங் என்பதே வி.பி.சிங்.
வி.பி.சிங் அவர்கள் தனது 11 மாத ஆட்சிக் காலத்தில் கீழ்தட்டு மக்களுக்காக பாடுப்படடவர். இதற்காகவே அவர் ஆட்சியை பி.ஜெ.பி. கவிழ்த்தது. பி.ஜெ.பி. செய்த சாதனைகளுள் இதுவும் ஒன்று.
அத்வானியின் ரத யாத்திரையைத் தடுத்து, கைது செய்ததும் வி.பி.சிங் அவர்களே. இதற்காகவே அவர் அரசை கவிழ்த்தனர்.
மண்டல் கமிஷன் அமல்படுத்தப்படுவதற்கு வி.பி.சிங் அரசுக்கு ஆதரவாக 142 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எதிராக 346 வாக்குகள் பதிவாயின.
டெல்லியில் குடிசை வாழ் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்.
இன்னும் தொடரும். . .
Showing posts with label பெருந்தலைவர்கள். Show all posts
Showing posts with label பெருந்தலைவர்கள். Show all posts
Friday, May 15, 2009
Sunday, May 10, 2009
பெரியார் சிந்தனைகள்
* முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடித்துக் கொள்ளும். அறிவு சீக்கிரத்தில் நெருப்புப் பிடிக்கமுடியாது.
* மற்றவர்களுக்கு உரிமை கொடுக்க சம்மதிக்காதவன், தன் உரிமை போகிறதே என்று கூறுவது எந்தவிதத்தில் யோக்கியமான காரியமாகும்.
* மற்றவர்களுக்கு உரிமை கொடுக்க சம்மதிக்காதவன், தன் உரிமை போகிறதே என்று கூறுவது எந்தவிதத்தில் யோக்கியமான காரியமாகும்.
Subscribe to:
Posts (Atom)