Friday, July 10, 2009

நட்பு

"என்னுடைய குறைகளை நீங்கள் சுட்டிக் காட்டாவிட்டால் உங்களிடமிருந்து எனக்கு எந்த நன்மையுமில்லை. அப்படி உங்களால் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னிடம் எந்த நன்மையுமில்லை. " என்று நபிகளாரின் தோழர் அபூபக்கர் சித்தீக் கூறயுள்ளார்.

நண்பரை அளவோடு நேசியுங்கள். என்றாவது ஒருநாள் அவர் உங்களின் பகைவராகக் கூடும். பகைவரை அளவோடு பகைத்துக் கொள்ளுங்கள் என்றாவது ஒருநாள் அவர் உங்களின் நண்பராகக் கூடும்." என்று நபிகளார் கூறயுள்ளார்.

சிரித்து மகிழவும், வெறுமனே பொழுதுபோக்கவும் சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளவும் தான் இன்று நட்பு தேவைப்படுகிறது.

0 comments:

Post a Comment