Showing posts with label வன்கொடுமை. Show all posts
Showing posts with label வன்கொடுமை. Show all posts

Sunday, May 10, 2009

துளிகள்


* துன்புறுத்துதல் என்பது உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் தான்.

கடவுளின் பெயரில் கொலைகள். . .

கடவுள் பெயர் கொண்டு கொலை செய்யலாம் என்றால், நீங்கள் எந்த கடவுளை வணங்குகிறீர்கள்?

துவேசம்

ஒருவர் மற்றவரை அறியாமல் இருப்பதால் தான் துவேசங்கள், வெறுப்புகள் ஏற்படுகின்றன.