Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Wednesday, July 8, 2009

தற்கொலை

இந்தியாவில் தினமும் 16 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு வருடத்தில் 6,000 பேர்.

2006 ல் தமிழகத்தில் மட்டும் 12,381 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது நாட்டின் மொத்த தற்கொலையில் 18.9 % ஆகும். அகில இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

(Source : India Today, April 30, 2008)

சொன்னது. . .

உலகின் அதிக வளம் கொழிக்கும் நாடுகளாக முஸ்லிம் நாடுகள் உள்ளன. அதனால்தான் யு.எஸ். மற்றும் யு.கே. ஆகியவற்றின் வெறிபிடித்த பேராசைகளுக்கு இந்த நாடுகள் அடிக்கடி இலக்காகின்றன. இதுவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
- நோம் சோம்ஸ்கி

உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஓர் இந்தியர் இடம் பெற்றுவிட்டார்
என்பது வளர்ச்சி அல்ல; சுரண்டல் ஆகும்.
- டாக்டர் இராமதாஸ்

மத்திய கிழக்காசிய நாடுகளில் பயங்கரவாதமும், தீவிரவாதமும் இல்லாமல்தான் இருந்தது. எப்போது அமெரிக்கா இங்கு கால் பதித்ததோ அப்போது அது இங்கேயும் தொற்றிக்கொண்டது.
- மஹ்மூத் அஹ்தின் நிஜாதி, ஈரான் அதிபர்

போரின் கோரமுகம்





Sunday, May 10, 2009

தமிழ்நாட்டின் நிலவரம். . .

* தமிழ்நாட்டில் இன்னும் 90 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கிடையாது.

* எழுபதுகள் வரை தமிழ்நாட்டில் மது விலக்கு அமலில் இருந்தது.

* கடந்த ஜெயலலிதா ஆட்சியில் மதுவினால் அரசுக்கு கிடைத்த லாபம் 4000 கோடி. இந்த ஆட்சியில் 8400 கோடியாக உயர்ந்துள்ளது.