* நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். உலகம் தானாகவே மாறும்.
* எல்லாவற்றையும் அரவணைத்துக் கொள்வதுதான் அன்பு. எதையும் தவிர்ப்பதல்ல அன்பு.
* சுதந்திரம் என்பது பிணைப்புகள் இல்லாமல் இருப்பது அல்ல. பிணைப்புகள் இருந்தாலும் செயல்படுவது. சுதந்திரமாக செயல்படுங்கள் பிணைப்புகளையும் மதியுங்கள்.
* ஒரு பொருளை விரும்ப வேண்டுமானால் அல்லது விலக்க வேண்டுமானால் மனதை அதற்கு தயார்படுத்துவது அவசியம்.
* பொறுமை இருந்தால் பல கதவுகள் திறக்கும்.
* சிறுத்தையின் புள்ளிகள் மாறாது.
* நேர்மை பலன்தரும். சிலருக்கு அது தரும் பலன் போதுமானதாகத் தோன்றுவதில்லை .
* கணக்கிட்டு அன்பு செய்பவன் நம்பக்கூடிய நண்பனல்ல.
* மன்னிப்பதால் இதயம் மேலும் பாசத்தால் நிரம்பும்.
* தோற்போம் என்ற பயமே தோல்வியின் தந்தை.
* சிலர் சந்தோசத்துக்காக வேலை செய்வார்கள். அறிவுடையோர்க்கு வேலை எதுவானாலும் சந்தோஷமே.
0 comments:
Post a Comment